இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அம்பிகாபதி அமராவதி *
45
புலவரனைவரையும் வணங்கி) மாலை ஒன்பது நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. நுங்களை நெடுநேரம் இன்று இவ் வகையில் நிறுத்தி வைத்துவிட்டோம். பிழைபொறுத்தருள்க! (எல்லோருஞ் செல்ல விடைதர)
புலவர் அனைவரும் - மன்னர் பெரும! பன்னெடுங் காலம் ஆழிசூழுலகில் வாழியர் பெரிதே!
(அமைச்சரைத் தவிர மற்றையோ ரனைவரும் போய்
விடுகின்றனர்)