இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54
―
மறைமலையம் 13
அதற்கு மீனாம்பாள் “ஐய! நீலலோசன, நீங்கள் விரும்புகிற படியே ஆகட்டும்." என்று கூறிப் பின்னும் புன் சிரிப்போடு நீங்கள் என் வழித்துணையாக இருப்பதால், நாம் செல்ல வேண்டிய வகைகளைப் பற்றி நீங்கள் தாமே கட்டளை ளை இட வேண்டும்” என்றாள்.