இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
122
மறைமலையம் -17
இதிலிருந்து நம்முடைய தமிழ் மொழி எவ்வளவு சிறந்த மொழி என்று விளங்குகிறது. இந்த நிகழ்ச்சியைத் தண்டலம் பாலசுந்தர முதலியார் என்னிடம் நேரில் சொன்னார். ஆகவே, இவ்வளவு சிறந்த மொழியை எவராலும் அழிக்க முடியாது; நம்முடைய தமிழ்மொழி பழங்காலந்தொட்டு அழிக்கப் படாமல் - துரத்தப்படாமல் உயிர் வாழ்கிறது.
இதற்குக் காரணம், தமிழ் இன்ப வடிவாக, அன்பு வடிவாக, அருள் வடிவாக இருப்பதேயாம்.
வ்வளவோடு என் சிற்றுரையை முடித்துக்
கொள்ளுகிறேன்.