இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32
மறைமலையம் -18
-
களும், யானைக் கொம்புகள் எலும்புகளும், மான்தோல் புலித்தோல்களும், மயில் தோகைகளும், தேன் கூடுகளும், அரக்கும், நாவியும், பலவகைக் காய்கனி கிழங்குகள் வித்துக் களும் காட்டின் கணிருந்து நிரம்பப் பெறுதலின், இவைக ளாலும் அரசர்கள் மிகுந்த வருவாயை அடைகின்றனர் என்பது.