* சைவ சித்தாந்த ஞான போதம்
63
கரைந்துருகித் தேம்பும் அன்பர் உணர்வுக்கு விளங்கித் தோன்றி அருள் புரிவனாகலின் அவற்கு உருவமுண்டன்ப தொருதலையாம். இது
66
"இல்லா முலைப்பாலுங் கண்ணீரு மேந்திழைபால்
நல்லாய் உளவாமானீர் நிழல்போல் - இல்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே யுருவாகித் தோன்றானே லுற்று"
என்னுஞ் சிவஞானபோதத் திருமொழியானும்
ம
“ருதம் ஸத்ய பரப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் சங்கரம் நீலலோகிதம்”
என்னும் நரசிம்மதாபினி யுபநிடதத்தானும் பெறப் படுதலுடன்
66
நமோ ஹிரண்ய பாஹவே ஹிரண்யவர்ணாய
ஹிரண்யரூபாய
ஹிரண்ய பதயேம்பிகாபதயே உமாபதயே பசுபதயே நமோ
நம: என்னும் மந்திரம் இறைவற்குப் பொன்வண்ணம் பொற்றோள் முதலியன கூறுதலானும், மண்டல பிராமணமும் இவ்வாறே
“பஞ்சவக்த்ரம் உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அங்குஷ்டமாத்ர புருஷ:
என்று கூறுதலானும், கைவல்யோபநிடதம் நெஞ்சத் தாமரையிற் பெருவிரல் அளவினனாய் ஒளிவிளக்க முடையோனாய் உறையும் முதற் பொருளை வழிபடுமாறு கூறுதற் கெழுந்து
66
"ஹ்ருதபுண்டரீகம் விரஜம்:'
என்று நிட்களோபாசனை பாசனை சகளோ ாசனை யென்னும் அருவ வழிபாடும் உருவ வழிபாடும் உடன்வகுத்துக் கூறுதலானும் தெளிவாகப் பெறப்படும்.இதனால் இறை
வர்க்கு உருவ வழிபாடு சால்லியபாகஞ் சிறிதும்