இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வேளாளர் நாகரிகம்
241
பட்ட இந்திர வருண வழிபாடுகள் ஆரியர்க்கே உரியனவா மென்றம், அதில் டையிடையே புகுத்தப்பட்ட உருத்திரவழிபாடு தொன்றுதொட்டுத் தமிழ் நன்மக்கட்கே உரியதாமென்றும் பகுத்துணர்ந்து கொள்க.
அடிக்குறிப்புகள்
1. புறநானூறு, 6.
2.
இந்திரன் விழவூரெடுத்த காதை, 169 - 173.
3.
மணிமேகலை, விழாவரை காதை, 54 - 55
4. தொல்காப்பியம், பொருளதிகாரம் 5.
·