* தமிழர் மதம்
157
அவை தம்மைப் பயன் படுத்தாத உயிர்கள் அறிவும் இன்பமும இழந்து சாதலும் உயிர்நூல் வல்லாராலும் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.24 ஆகவே, என்றும் ஒரு பெற்றித்தாய் விளங்கும் இறைவனது அறிவுப் பேரொளியிற் கிடந்த படியாயிருந்தும், அவன்றன் அறிவொளியை நோக்காத குற்றம் நம்பாற் படுமேயன்றி அவன்பாற் படாதென்று கடைப் பிடித் துணர்தல் வேண்டும். அவ்வா றுணரவே, இறை வன்றன் அறிவுப் பேரொளி என்றும் விளங்கியபடியாகவே நின்று தன்னைச் சாரும் உயிரைத் தன்னைப்போல் அறிவு விளக்கம் உடையதாகவே செய்து விடுமென்பதுந் தானே உணரப் படும்.
அடிக்குறிப்புகள்
1.
2.
Egyptians
Osiris
3.
4.
6.
- Ċ ♡ ť v Ö Ń ∞o
5.
7.
8.
Isis
Ea
Davkina
Samas
Istar
Hebrews
9.
Genesis
10.
E.B. Tylor
11.
Read his Anthropology
12.
Chaos
13.
Cosmas
14.
Sir Oliver Lodge
15
“Man and the Universe”. pp.41,42.
16.
Prof. H. Drummond on Environment in his "Natural Law in the Spiritual World.”
Society for Psychic Research
17.
18.
Telepathy
19. Edmund Gurneys' Phantasms of the Living.