இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞானசாகரம்
279
களரவமாயிருந்துவாழும் பிரபுக்களின் சொற்களை உண்மையெனத்தேறி விரைந்து சுதேசபாஷாப்பியாச
நிவர்த்தியிற்பிரவேசியா திருக்கும்படி நங்கௌரவதுரைத்
கூட்டி
தனத்தாரை மிகப்பணிந்து வேண்டிக்கொள்ளுகின்றோம். பிரதான நகரங்களிற் குடிமக்களை ஒருங்கு அவரபிப்பிராயங் கேட்டு ஏற்ப முறைசெய்தலே நந்துரைத் தனத்தார் இவ்வமயத்துச் செயற்பாலதாங் கருணையென் றெண்ணுகின்றோம். நம்இந்து நன்மக்களிற் சிறந்தோர்பலர் நல்லபிப்பிராயத்தினை யறிந்தே இவ்விஷயத்தினை யெழுதி களரவ துரைத்தனத்தார்க்கு விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம்.
நங்
சுதேச பாஷாப்பியாச நிவர்த்தி முற்றும்.