82
இல்
―
வீடு, பாடிவீடு
மறைமலையம் – 9
உறைப்ப - துளிப்ப, உறை - நீர்த்
துளி, திவாகரம்.
―
இழை அணிகலன், திவாகரம்.
இன்குளகு
―
தழை.
―
இனிய அதிமதுரத்
இன்னே இப்பொழுதே.
இனம்-கூட்டம், "சுறவினத் தன்ன வாளோர்' புறநா. 13.
—
இனைத்து இவ்வளவு
ஈண்டு - திரண்ட, திரண்ட, புறநா. 17.
―
உகள் தாவ, புறநானூற்றுரை
உண்கண்
―
மையுண்ட கண், புறம். வெண். உரை, பொது, திருக் குறள் பரிமேலழகருரை. உய்த்தர - செலுத்துதலைச் செய்ய 'உய்' முதனிலைவினைப் பெயர்.
உயங்கும் - வருந்தும், திவாகரம். உயரி - உயர்த்து, புறநா. புறப்பொருள்
வெண்பாமாலை 8.
உயிர்த்தும் - பெருமூச்சு விட்டும்,
நெட்டுயிர்ப் பெறிந்தும்
உவலை – தழை, பதிற்றுப்பத்து.
வருந்தி, பரிபாடலுரை.
எஃகம்
வேல், திவாகரம்.
எருக்கி - அழுத்தி, பதிற்றுப்பத்து, கொல்லுதல், திவாகரம்.
எவ்வம் வருத்தம்,
எவ்வம்
மானம் என்பர்
புறப்
பொருள். வெண்பாமாலை
எழிலி
உரைகாரர், கைக்கிளை.
மேகம்.
எழினி - திரை, சிலப் - 3.
எறிநீர் - வீசும்நீர்; கடல், எறிதல் - வீசுதல், பிங்கலந்தை
ஏ
அம்பு, 84; 'எத்தொழில்
அம்பின்றொழில்' பரிபாடல் 18.
ஏமம் -காவல், திவாகரம். ஏமுற - ‘ஏமம் உற' என்பன ஏமுற என்றாயின, ஏமம் - காவல், புறநானூறு 3.
ஒய்யென - விரைய, ஞானாமிர்தப் பாயிரவுரை, புறநா. 98.
ஒழிந்தோர் இறந்தோர், "ஈரைம் பதின்மரும்பொருது களத் தொழிய” என்றார் புறத்திலும்.
ஒழுகிய - ஒழுங்குபட்ட விளங்கிய புறநா. 11.
சேர்த்தி, சீவக சிந்தாமணி
உழந்து
உழையர் - அருகிலுள்ளவர்கள், "உழை யிருந்தான்” என்
ஒள்
―
புழியும் இப்பொருட்டாதல்
ஒற்றி
காண்க, திருக்குறள்.
யுரை
உள்ளியும் - நினைத்தும், திருக்
ஓங்கு
குறளுரை.
ஓர்ப்பனள்
உறுதுயர்
மிக்க வருத்தம்,
உறுகின்ற துயர் என உரைப்
பினுமாம், உறுதல் அடைதல்
உயர்ந்த, புறநா. 3.
―
செவியிற் கேட்பவ
ளாய், புறநானூறு, 'கருதின
வளாய்' எ ன்றுரை ப்
பினுமாம்.