84
மறைமலையம் - 9
கொடுஞ்கோல் - வருத்துந் தாற்றுக்
கோல்.
கொடுஞ்செலவு
செல்லல்.
கொண்டென
கொளீஇ
―
கோடல்
கோடு
―
தபு கெடு, அக: திவாகரம்.
―
தழீஇய - சூழ்ந்த
விரைந்து
தாம்பு
கொண்டனவாக.
கொளுத்தி.
காந்தள், புறப்பொருள் வெண்பாமாலை.
மலைமுகடு, மலையுச்சி, பிங்கலந்தை.
கோலி வளைத்து, திவாகரம். கோவலர்- இடையர்.
சிதர் -துவலை, மழைத்திவலை; பிங்கலந்தை.
சிந்தித்தும் (வடசொல்)
நிணனைந்தும்.
சுட்டிய - குறித்த புறநானூறு.
சுடர் – கனலி: தீக்கொழுந்து, திவாகரம்.
சுரை - திரிக்குழாய், பதிற்றுப்பத்து, 47ஆம் பாடலுரை.
சுவல் - தோள், திவாகரம். செந்நிலம் - செவ்விய நிலம். செறி -நெருங்கின.
செறிவு - நெருங்குதல், பிங்கலந்தை.
சேண் - தொலைவு, நீளம், திவாகரம். ஞாண்
நான்: கயிறு, பதிற்றுப்பத் துரை 60.
தட -பெரிய, "தடவுங் கயவும் நளியும் பெருமை" தொல். உரி. 24.
தாமணி, திவா. கயிறு, பிங்கலந்தை.
தாழ் - தங்கும், “தாழ்தல்
—
தாங்குதல்” அடியார்க்கு
நல்லாருரை, சிலப்பதிகாரம்.
―
தானை சேனை, புறநானூற்றுரை,
காலாட்படை, திவாகரம்.
திங்கள் - மாதம்: ஆவணி மாதம். திண் - வலிய, திவாகரம்.
திரி - முறுக்குண்ட.
திரு – அழகு, பரிமேலழகருரை, திருக்குறள், ஞானாமிர்த உரை, பேராசிரியருரை, திருச் சிற்றம்பலக் கோவை
யார்.
திருத்தி - செவ்விதாக்கி,
புறநானூற்றுரை.
திறை - கப்பம், அரசிறை, திவாகரம். துகில் - பெரும்பாலும் வெள்ளிய ஆடையினை உணர்த்தும், பரிபாடல் ஆஞ் செய்யுளி லுங் காண்க: 'துகில் வெண்மை செம்மை இரண் டற்கும் பொது என்பர் நச்சினார்க்கினியர், சீவக சிந்தாமணி 34.
துமிபு - அறுத்து, திவாகரம்.
துமிய - அற்றுவிழ, துணிபட, பிங்கலந்தை; புறநா.
துயர் துன்பம், திவாகரம். துயில் -உறக்கம்.