* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை துரக்கும் - செலுத்தும், புறநானூறு
துனை
8.
விரைவு, தொல் உரியியல்
17.
தூங்கல் - தூக்கமயக்கம்.
தூஉய் - தூவி.
—
தூணி அம்புபெய் கூடு, திவாகரம்.
தெவ்வர் - பகைவர், 'தெவ்வுப்
ட
பகைவர், 'தெவ்வுப் பகை யாகும்' தொல். உரி. 50.
தேம் – மதநீர், தித்திப்பு, பிங். தேன்,
71;தொல்காப்பியம், புள்ளி மயங்கியல்.
―
தொடர் சங்கிலி, புறநா. 74.
தொடி - கைவளை, பிங்.
தொடுத்த – கட்டப்பட்ட, "தொடு கழன் மன்னன் என்ப துனுரை யையுங் காண்க. புறப். வெண். பாடாண்.9"
―
தொழுது கும்பிட்டு, பிங்கலந்தை. தொடு- தொகுதி, பூவின் இதழ், திவாகரம்; புறநானூறு
தோய்த்து – நனைத்து. ஊறவைத்து.
—
தோல் கேடகம், பரிசை, புற நானூறு, தோற்பலகை, திவாகரம்.
தோன்ற
விளங்க.
தோன்றி - செங்காந்தள், திவாகரம்.
நகை ஒளி, பிங்கலந்தை.
நசை
விருப்பம்.
நடை - ஒழுக்கம், பிங்க.
85
நந்துதல் – கெடுதல், தழைத்தல், "நந்தல் கேடும் ஆக்கமு மாகும்” என்பது திவாகரம்.
நறு – நல்லமணம்.
நன்னர் – நன்மை, திவாகரம். நனந்தலை அகன்ற இடம், தொல், உரி. 78
நாப்பண் – நடு, பிங்கலந்தை. நாற்றி – தொங்கவிட்டு.
நாழி –அளக்குநாழி; படி, பிங்கலந்தை. நாறும் மணக்கும், இப்பொருட் டாதல் “நாற்ற நாட்டத்து’ என்புழியுங் காண்க, புற நானூறு 70.
நிமிர்ந்த - உயர்ந்த
நிரைத்து – வரிசையாக வைத்து, பட்டினப்பாலை 78.
நிலை - தன்மை, திவாகரம், நிற்குந் தன்மை எனினுமாம்.
நிழத்திய -நுணுகிய; ஓசை அடங் கிய தொல்காப்பியம், உரி யியல் 34.
நிறை – ‘மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியாமல் ஒழுகுதல்' என்பர் நச்சினார்க்கினியர், நெய்தற்கலி உரை. 16.
―
நுதல் நெற்றி.
நுனை -முனை, புறநானூறு 42.
நெகிழ்ந்து - கழன்று, திருக்குறள்
1236.
நெடிது - நீள, நெடுங்காலம்,
திருக்குறள்,
பரிமேல்
ழகருரை 562.