இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128
- மறைமலையம் - 9
வரம்பிட லாகாப் பெருஞ்சிறப் பினவே; அவற்றுட் பட்டினப் பாலையின் முட்டறு மாட்சி உரைவிளங்க விரித்தற் கறிவிலெ னாயினு முருத்திரங் கண்ணனெனுங் காட்சிசால் புலவன் திருத்தகு சீரடி உள்ளக மலர்தலின்
அதன்வயிற் றுளும்பிய அறிவுநறை பிலிற்றி
விளங்கிய வுணர்வான் ஒருப்பட்டு
வளங்கெழு மற்றதன் மாட்சி தெரிக்குவெனே.