கதுப்பு - மயிர்.
பட்டினப்பாலை
ஆராய்ச்சியுரை
காதல் -
கதுவும் - கைப்பற்றும், கவரும்,
புறநானூறு.
கந்து – அருட்குறி; சிவலிங்கம், 'தெய்வம் உறையுந் தறி
―
என்பர் நச்சினார்க்கினியர்.
கமழ் மணக்கும்.
―
கமுகு பாக்குமரம்.
கராம் - முதலை.
கருந்தலை பெரியதலை.
கருந்தொழில்
வலிய தொழில்
கலம்
―
படைக்கலம்.
கலி - மனஎழுச்சி; மனச்செருக்கு.
கலித்த செருக்கிய, செருக்கித் திரிந்த,
கலித்த – தழைத்து, "தூவற்
கலித்த புறநானூறு.
கவான் மலைப் பக்கம், பக்க
கவி
கவிய
―
—
மலை.
கவிந்த; வளைந்த, மூடிய.
'இடிய' நச்சினார்க்கினியர் பொருள்.
கவின்
―
அழகு.
கழல் - காலின் அணி, திவாகரம்.
கழனி – வயல்.
215
தலைவனுந் தலைவியும் ஒருவரையொருவர் இன்றி யமையாராய்த் தமக்குட் பாராட்டும் பேரன்பு, “காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம்; அஃதாவது மெய்யுற்ற றியாதாரிருவர் அன்பொத்துப் பான்மை வகையால் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி” என்பர் பரிமே லழகி யார், பரிபாடல், 9ஆம் பாடலுரை.
காந்தள் - கார்த்திகைப்பூ.
காப்பு - மதில், சுங்கச் சாவடி, காவல், புறநானூறு.
காய்
―
எறிக்கும், சீவக சிந்தாமணி.
கார் - நீர்; பச்சை.
கால்
―
கால்கள், தூண்கள், உருளை, உருளையுடைய வண்டியை உணர்த்திற்று, 'கால்' உருளை என்னும் பொருட்டாதல், “கால்பார் கோத்து” என்னும் புறப்பாட்டுரையுள்ளுங் காண்க. இனிக் 'கால்' வழி யென்று மாம்; தண்டு.
காழ் - கோல், வயிரம், திவாகரம்.
காழகம் - கடாரம் என்னும் ஊர், (பர்மா? Burma?).
கான்யாறு காட்டியாறு.
கழி - உப்பங்கழி.
களரி - சண்டை யிடுதற்குச்
கானம்
காடு.
சமைந்த இடம், திவாகரம்ட,
கானல்
பிங்கலந்தை.
கறி - மிளகு.
கிடக்கை
―
பரப்பு.
―
கா சோலை.
கடற்கரைச் சோலை, திவாகரம், பிங்கலந்தை.