222
மறைமலையம் – 9
புறக்கொடாது
முதுகு காட்டாது,
அஃதாவது பின்னிடை
யாது.
புறம்போக்கி- வெளியே போகவிட்டு
புறவு -புறம்பு.
புன்றலை - சிவந்த மயிரினை
யுடைய தலை, புல் - புற்
கென்ற நிறம், பழுப்பு நிறம், “தில்லையன்ன புல்லெரன் சடையோன்" என்னும் புறநானூற்றுரையிலும், “சிறு புன்மாலை தலைவரின்’
என்னும் புறப்பொருள்
வெண்பாமாலை, கைக் கிளைப்படலம், ஆஞ் செய்யுளுரையிலும் இப் பொருட்டாதல் காண்க; 'புற்கு' பொன்னிறம் புகர் நிறம் இரண்டிற்கும் பெயரா மென்பர் திவாகரர்.
புனல் – நீர்.
-
பூதம் (வடசொல்) - குறள்.
பூளை - மெல்லியபஞ்சினைத் தரும் ஒருசெடி,இது பெரும்பூளை சிறுபூளை என இருவகைத்து, இங்கிது ‘பெரும்பூளை'
யினைக் குறிக்கின்றது.
பெண்ணை பனை.
பேணாது எண்ணாது, கருதாது,
திவாகரம்.
பேணி
―
போற்றி, வழிபட்டு.
பேம் - அச்சம், தொல்காப்பியம், உரியியல்.
பொதிமூடை – பொதிந்து வைக்கப் பட்ட மூட்டை.
பொதியில் - அம்பலம், திவாகரம் பிங்கலந்தை.
பொதுவர் - இடையர்.
பொர
–
சண்டையிட.
பொருத - உரிஞ்சிய, “கறுழ்பொருத செவ்வாயான்" என்புழியும்
இப்பொருட்டாதல் காண்க. புறநானூறு.
―
பொழில் தோப்பு, சோலை.
பொறி
―
அடையாளம், மெய் வாய்
கண் மூக்குச செவி என்னும் ஐம்பொறி.
―
பொறித்து அடையாளமாக
அல்லது இலச்சினையாக இட்டு.
பொன்ற – அழிய, மாய, திவாகரம். பெரிய இடை
போகுஇடைகழி - பெரிய
கழி, “போகிதழ்” என்பதற்கு ‘நீண்ட இமை' எனப் பொருள் உரைப்பர் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர், கைக்கிளைப் படலம்.
போந்தை
—
பனை.
போர்க்கதவு - வாய் பொருந்தின
கதவுகள்.
மகிழ்ந்தும் - உண்டும், இஃதிப்
பொருட்டாதல் “வாங்கமைப் பழுநிய தேறன் மகிழ்ந்து என்னும் புறநானூற்றுரை யிற் காண்க. 'மகிழ்' தேறலெ ரன்றும் பொருள்படுமாக