இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
முல்லை, இருத்தல் தானே!
மருதம், ஊடல் தானே!
நெய்தல், இரங்கல் தானே!
239
பாலை, பிரிதல் தானே!
உலகம் உய்வுற வகுத்த செம்முறை, இம்முறை என்பதைத் தெளிவாக எண்ணின் உண்மை புலப்படும்! அதற்கு மாறாம் படைப்பு காட்சி - ஆயவை வாழ்வியல் கேடாம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.
-
பின்னிணைப்பு
- முற்றும்