இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை
இருங்கண் ணனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தில்
ந
மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே"
5. "இரத முடைய நடமாட் டுடையவ ரெம்முடையார்
வரத முடைய வணிதில்லை யன்னவ ரிப்புனத்தார் விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற் சரத முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே”
267