பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்லை. ஆனல் ஒன்று! நீ ஆண் குழந்தை கேட்டாய்; உனக்கு இன்று கிடைக்கப்போவது பெண் குழந்தைதான். குழந்தை மிகவும் அழகானது. சிருஷ்டியின் ரகசியங்களையெல்லாம் இறை வன் அந்தக் குழந்தையிலேயே திணித்திருக்கிருன் கன்னத்தில் ஒரு மச்சம், குங்குமச்சிமிழ் போல் குவிந்த மூக்கு, வைரக்கற் களுக்கு மத்தியில் நீலம் பதித்தது போல ஒளி பொருந்திய விழிகள்.” பெற்ருேர்களைத் தெரிந்துகொண்டால் நன்றி கூறலாம்!” 'அந்த வகையில் குழந்தை துர்பாக்கியசாலி, g5 гг шп ff இறந்து விட்டாள். சுபத்ரா அவள் பெயர்!’ - எசுபத்ரா'... ஒரு கண ம் யோசித்தான். சசியின் தங்கை பெயர் சுபத்ராதானே! அவளாகத்தானிருக்கும். மனதுக்குள்ளே ஒரு அரிப்பு! 'ஏன் டாக்டர், அந்தக் குழந்தைக்குத் த ந் தை என்ன ஆளுர்?’ 'அவன்ஒரு பெரிய பணக்காரனம் இரண்டு வருஷங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருச்செந்தூர் கோயிலில் திருமணம் நடந்திருக்கிறது.” - "அவன் ஏன் இவளைக் கைவிட்டான்? சுபத்ரா ஏதாவது விவரம் சொன்னளா?” - 'உனக்கு எதற்கு அந்த ஆராய்ச்சி எல்லாம்? ரிஷிமூலம் எவ்வளவு அருவருப்பானதோ அதைவிட ஆஸ்பத்திரியில் வாங் கும் குழந்தைகளின் பூர்வீகம் அருவருப்பானது” என்ருர் டாக் டர் கொரியன். . . . பொங்கி வழியும் பூரிப்போடு, கண்ணுத் தாளே அழைத்து வருவதற்காக கண்ணப்பன் காற்ருய்ப் பறந்தான் எர்ணுக்குளத் திற்கு. o - . . -- - கண்ணு' 60