பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை பிறந்தது, பிறந்ததுமே, குவாக்குவா சத்தம் எழுந்ததுவே. அம்மா அந்தக் குழந்தையினை ஆர்வத் துடனே பார்த்தனளே. கண்ணைப் பார்த்தாள், ஆசையுடன், கண்டாள் அதனில் ஒளியினையே. 'என்றன் குழந்தை குருடல்ல' என்றே அம்மா மகிழ்ந்தனளே. 贷 + 宽 முகத்தைப் பார்த்துச் சிரித்திடுமாம். மூன்று மாதக் குழந்தையினைக் கையைத் தட்டி அழைத்திடுவாள். காதால் கேட்டுத் திரும்பிடுமாம். ‘என்றன் குழந்தை செவிடல்ல' என்றே அம்மா மகிழ்ந்திடுவாள்.

  • 宽 *

g?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/103&oldid=859408" இலிருந்து மீள்விக்கப்பட்டது