பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பாப்பா தன்னைநாம் சேர்த்த னைத்துத் தூக்கலாம். நன்கு வளர்ந்த மனிதனை நம்மால் தூக்க முடியுமோ ? கன்றுக் குட்டி தன்னைநாம் கட்டிப் பிடித்து நிறுத்தலாம். நன்கு வளர்ந்த காளையை நம்மால் அடக்க முடியுமோ? சின்னச் செடியை எளிதிலே சிரம மின்றிப் பிடுங்கலாம். நன்கு வளர்ந்த மரத்தினை நம்மால் அசைக்க முடியுமோ ? வளர விட்டு எதையுமே வசப்ப டுத்தல் சிரமமே. எளிது அல்ல! ஆதலால், இதனை நாமும் உணர்ந்துமே,

  1. 01
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/107&oldid=859415" இலிருந்து மீள்விக்கப்பட்டது