பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே முக்கால் அடியாலே உலகம் தன்னைக் கவர்ந்ததுவாம். அன்றும் இன்றும் என்றென்றும் அருமை பெருமை உடையதுவாம். பன்மொழி களிலும் வெளியாகிப் பாரில் பரவி நிற்பதுவாம். பொன்மொழி யாவும் நிறைந்தஒரு பொக்கிஷ மாகத் திகழுவதாம். உள்ளம் தூய்மை உற்றிடவும், உயரிய நன்மை பெற்றிடவும் தெள்ளத் தெளிய உதவுவது திருக்குறள், திருக்குறள், திருக்குறளே ! 13?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/138&oldid=859480" இலிருந்து மீள்விக்கப்பட்டது