பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டு : குண்டு : உயிர்களைக் கொண்டு, கொண்டு போகுதே! சண்டை போடத் தானடா கண்டார் இந்தக் குண்டுகள். வானம் மீது கப்பலில் வந்து ಸ್ತ್ರ போடுவார். ஈன மான புத்தியோ ? இரக்க மென்ப தில்லையோ? குழந்தை, குட்டி யாவரும் குலைந டுங்க ஓடியே, விழுந்து கெட்டு உயிர்களை விடவோ இந்தக் குண்டுகள் ? கையும் காலும் போகவே கஷ்ட முற்றோர் எத்தனை ? ஐயோ, பாவம் யாரிடம் அவர்கள் அண்டி வாழ்வதோ ? f4?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/148&oldid=859500" இலிருந்து மீள்விக்கப்பட்டது