இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஊர்கள் பாழாய்ப் போகவே, உயிர்கள் யாவும் அழியவே, மார்பு தட்டிப் பேசுவோர் மனித ரல்லர், பேயடா ! ஒன்றும் அறியா மனிதரின் உடல்கள் சாம்பல் ஆவதைக் கண்டு மகிழும் நெஞ்சமும் கடின மான கலலடா. குண்டு தன்னை யூகமாய்க் கண்டு தந்த மனிதரின் மண்டை மூளை உலகையே மாய்க்கத் தானோ கண்டது ! t42