பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டாம் இந்தச் சம்பந்தம். வெட்கக் கேடு போய்வாரோம்" என்றே பெண்ணின் தாயாரும் ஏளன மாகக் கூறியபின் அருமைப் பெண்ணைத் தன்னுடனே அழைத்துக் கொண்டு போனாளாம். 贷 வகைவகை யான சாப்பாடு வயிறு முட்டத் தின்றிடலாம்' என்றே எண்ணி வந்தவரும் ஏமாற் றத்துடன் திரும்பினராம் ! 447

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/155&oldid=859514" இலிருந்து மீள்விக்கப்பட்டது