பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கூறிக் கழுத்திலே இருந்த கட்ட விழ்த்தனன். காட்டை நோக்கி மகிழ்வுடன் காற்றைப் போல ஓடிடும், மானைக் கண்டு அவனுமே மகிழ்ச்சி கொள்ளலாயினன் ! 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/164&oldid=859535" இலிருந்து மீள்விக்கப்பட்டது