பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சத்தம் சிறிதும் போடாதே. ஜாக்கிர தை 'யென மிரட்டினரே. "அறையின் சாவி கொடுத்திடுவாய். அல்லது மண்டை உடைந்துவிடும்" என்றவர் கூறச் சரஸ்வதியும் எடுத்துக் கொடுத்தனள் சாவிதனை. ുങ്ങു திறந்து ஆவலுடன் அவர்களில் மூவர் நுழைந்தனரே. நால்வரில் ஒருவன் சரஸ்வதியை நகரா திருந்து காத்தனனே. எண்ணம் பலபல சரஸ்வதிக்கு எவ்வெவ் வாறோ தோன்றினவே. யுக்தி ஒன்று உதித்திடவே உடனே அந்தத் திருடனிடம், “உள்ளே பங்கு போடுகிறார், உனக்குச் சிறிதும் இல்லாமல். 梵5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/173&oldid=859553" இலிருந்து மீள்விக்கப்பட்டது