இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பட்டு என்ற சிறுமியும் பார்ப்ப தற்கு அழகுடன் பட்டு ஆடை உடுத்தியே பாலு வீடு வந்தனள். ஒன்று சேர்ந்து இருவரும் ஓடி யாட வீதியில் அன்று ஏதோ சண்டையும் அவர்க ளுக்குள் வந்ததே ! சண்டை தன்னில் பாலுவோ தள்ளி விட்டான், பட்டுவை. அண்டை ஒடும் சாக்கடை அதனில் பட்டு வீழ்ந்தனள், பட்டு மீது கெட்டநீர் பட்ட தாலே ஆடையும் கெட்டுப் போச்சு. ஓவெனக் கிளம்ப லாச்சு, அழுகையும். லியோ டால்ஸ்டாயின் கருத்தைத் தழுவியது
- 78