பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவரும் சண்டை போட்டார்கள். முடிவே இல்லை. ஆதலினால் மூவரும் சேர்ந்து என்றனுக்கு முப்பெயர் இட்டு அழைத்தார்கள். அம்மா வுக்கு, சம்பந்தம். அப்பா வுக்குச் செல்லப்பன். பாட்டிக் கோநான் பரமசிவன். பள்ளியில் இனிமேல் எப்பெயரோ? 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/190&oldid=859587" இலிருந்து மீள்விக்கப்பட்டது