பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டி கைக்கு வாங்கிய பால னுடைய சட்டையைக் கொண்டு சென்று விட்டது, குரங்கு ஒன்று திருடியே! அருமை யான சட்டையை அணிந்து மனிதர் போலவே குரங்கு காட்டை நோக்கியே 'குடுகு டென்று சென்றது. ஒடிச் சென்று காட்டிலே உள்ள நண்பர் முன்னரே ஆடிப் பாடிக் குதித்தது; அவிைகள் கேட்க உரைத்தது: “மனிதன் போல உடையுடன் வந்தேன்; என்னைப் பாருங்கள். இனிமேல் என்னைக் குரங்கென எவரும் கூற முடியுமோ ?"

  1. 87
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/195&oldid=859596" இலிருந்து மீள்விக்கப்பட்டது