பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழியில் உட்கார்ந் துட்கார்ந்து வந்தோம் மலையின் உச்சிக்கே. மணிகள் மூன்று ஆயினவே, மலையின் உச்சி அடைந்திடவே. திவ்விய தரிசனம் செய்தோமே. தின்றிட உணவும் பெற்றோமே. பெறுதற் கரிய காட்சியினைப் பெற்றோம் அன்று வாழ்வினிலே, மலையைக் கடந்து இறங்கிடவே மறுநாட் காலை புறப்பட்டோம். 'விறுவிறு' எனவே கீழ்நோக்கி விரைவில் இறங்கி வந்திட்டோம். சிரமம் சிறிதும் இல்லாது சிக்கி காக வந்ததனால், மலையின் அடியை அடைந்தி.வே. மணிகள் இரண்டே ஆயினவே. భ్యు ఫి அடியில் வந்ததும் தந்தையென்ை அருகில் அழைத்துக் கூறினரே. ు "சென்றிட மலைக்கே மூன்றுமணி சென்றது. அத்துடன் சிரமங்கள் tot

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/199&oldid=859603" இலிருந்து மீள்விக்கப்பட்டது