இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறுந்து தனியூாய் இருந்திட்ட அந்த முக்குத் துண்டதனைப் பறந்து வந்த ஒருகாக்கை பாய்ந்து தூக்கிச் சென்றதுவே. கையைத் தட்டி வைத்தியரும் கதறிப் பார்த்தார். ஆனாலும் ஐயோ, ஏதும் பயனில்லை ! அலறித் துடித்தாள், கறுப்பாயி. காக்கை மூக்கைத் தின்றதுவோ கடலில் போட்டு விட்டதுவோ ! மூக்கை இழந்த சூர்ப்பனகை முக்கா டிட்டுத் திரும்பினளே! 198