பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நில், நில், நில். நில்லா விட்டால், உடனே ஒடிச் செல், செல், செல். கல், கல், கல். கல்லடி பட்ட நாயின் சத்தம் ளொள், ளொள், ளொள். புல், புல், புல். புல்லைப் பிடுங்கிப் பூமியை உழுதால், நெல், நெல், நெல். வெல், வெல், வெல். வென்றது ராமர் கையில் உள்ள வில், வில், வில். சொல், சொல், சொல். சொல்லித் தந்த பாட்டிக் கெங்கே பல், பல், பல் ? 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/22&oldid=859650" இலிருந்து மீள்விக்கப்பட்டது