இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உண்மை உரைத்தேன்; ஆனாலும் என்னை நம்பா திருந்தது.ஏன் ? கவனக் குறைவே இத்தனைக்கும் காரணம் என்பதை நன்குணர்ந்தேன். 'சத்தியம் பேசும் மனிதனுக்குத் தகுந்த கவனமும் வேண்டுமென காந்தித் தாத்தா சொன்னமொழி காதில் ஒலித்தது, அச்சமயம்,