பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மை உரைத்தேன்; ஆனாலும் என்னை நம்பா திருந்தது.ஏன் ? கவனக் குறைவே இத்தனைக்கும் காரணம் என்பதை நன்குணர்ந்தேன். 'சத்தியம் பேசும் மனிதனுக்குத் தகுந்த கவனமும் வேண்டுமென காந்தித் தாத்தா சொன்னமொழி காதில் ஒலித்தது, அச்சமயம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/225&oldid=859666" இலிருந்து மீள்விக்கப்பட்டது