பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் காட்டு வழியாக வெளியூர் சென்றான், அப்பொழுது, மரத்தை அடியில் வெட்டுகின்ற மனிதன் ஒருவனைக் கண்டனனே. “இத்தனை பெரிய மரத்தை நீ எப்படி எடுத்துச் செல்வாயோ?" என்று கேட்ட வேலனிடம், “எப்படி எடுத்துச் செல்லுவதா : அங்கே வண்டி நிற்கிறதே, அதில்தான்" என்றான், அம்மனிதன். ‘போபோ, புத்தி கெட்டவனே பிழைப்பது இப்படித் தானோ நீ மரத்தைக் கீழே சாய்ப்பதுவாம் ! வண்டியில் அப்புறம் ஏற்றுவதாம் ! 223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/231&oldid=859677" இலிருந்து மீள்விக்கப்பட்டது