பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோ... தோ... நாய்க்குட்டி. துள்ளி வாவா நாய்க்குட்டி. உன்னைத் தானே நாய்க்குட்டி. ஒடி வாவா நாய்க்குட்டி. <》 * கோபம் ஏனோ நாய்க்குட்டி ? குதித்து வாவா நாய்க்குட்டி. 爱 安 * கழுத்தில் மணியைக் கட்டுவேன்; கறியும் சோறும் போடுவேன். இரவில் இங்கே தங்கிடு. எங்கள் வீட்டைக் காத்திடு ! 空 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/27&oldid=859701" இலிருந்து மீள்விக்கப்பட்டது