பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும்பு இருக்கும் இடத்திலே, எறும்பு உண்டு மொய்க்கவே. கண்ணன் தின்னும் பண்டத்தில், வெண்ணெய் உண்டு முதலிலே. தோசை சுட்டால் கர்'ரென ஓசை உண்டு கேட்கவே. மீசை வெள்ளை ஆகியும் ஆசை உண்டு வாழவே. துஷ்ட னான பையனால், கஷ்ட முண்டு வீட்டிலே. தெம்பில் லாத பாட்டிக்கு, கம்பு உண்டு கையிலே. 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/31&oldid=859731" இலிருந்து மீள்விக்கப்பட்டது