பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலைக் கோழி கூவும் முன்னே, கண்ணை விழித்துக் கொள்ளலாம்; எண்ணெய் தேய்த்து முழுகலாம். பட்ட ணத்தில் வாங்கி வந்த பட்டு ஆடை எடுக்கலாம்; கட்டிப் பார்த்து மகிழலாம். பட்ச மான அப்பா விடம், பட்டாஸ் கட்டு வாங்கலாம்; சுட்டுச் சுட்டுத் தீர்க்கலாம். தருவாள் அம்மா, பட்ச ணங்கள்; தட்டு நிறைய வாங்கலாம்; பிட்டுப் பிட்டுப் போடலாம். 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/32&oldid=859733" இலிருந்து மீள்விக்கப்பட்டது