பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பா என்னை அழைத்துச் சென்றார். அங்கு ஒரிடம். அங்கி ருந்த குயிலும், மயிலும் ஆடித் திரிந்தன. பொல்லா நரியும், புனுகு பூனை எல்லாம் நின்றன. குட்டி மான்கள், ஒட்டைச் சிவிங்கி கூட இருந்தன. குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்துக் 'குறுகு றென்றது. யானை ஒன்று காதைக காதை ஆட்டி நின்றது. முதலை தலையைத் தூக்கிப் பார்த்து மூச்சு விட்டது! 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/41&oldid=859752" இலிருந்து மீள்விக்கப்பட்டது