பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரடி கூட - உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று ! சிறுத்தை ஒன்று கோபத் தோடு சீறிப் பார்த்தது! அங்கு எங்கள் அருகி லேயே சிங்கம் நின்றது ! கரடி, சிங்கம் புலியைக் கண்டேன்; கண்டும் பயமில்லை. சூர னைப்போல் நின்றி ருந்தேன்; துளியும் பயமில்லை ! சென்ற அந்த இடம் உனக்குத் தெரிய வில்லையா? மிருகக் காட்சி சாலை தானே; வேறொன்றும் இல்லை! 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/42&oldid=859753" இலிருந்து மீள்விக்கப்பட்டது