பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவி ழாவாம் திருவிழா ! தேரி ழுக்கும் திருவிழா ! ஒருமு கமாய் மக்களெல்லாம். ஒத்துக் கூடும் திருவிழா. பட்டு ஆடை உடுத்தலாம்; பாட்டி கையைப் பிடிக்கலாம்; கொட்டு மேளம் கேட்டதும் 'குடுகு டென்று ஓடலாம். ஆனை, குதிரை பார்க்கலாம்; அதிர் வேட்டுக் கேட்கலாம். சேனை போல யாவரும் திரண்டு கூடிச் செல்லலாம். 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/51&oldid=859769" இலிருந்து மீள்விக்கப்பட்டது