பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னச் சின்னப் பொம்மை. சிங்காரப் பொம்மை. என்ன வேண்டும் சொல்லே ? ஏனோ பேச வில்லை ? பாட ஆட மாட்டாய். பரம சாதுப் பொம்மை. தேட வைத்து விட்டே தெருவில் ஒட மாட்டாய் ! வளர வில்லை; உன்றன் வயதும் தெரிய வில்லை. அழவே மாட்டாய். நல்ல அழகுப் பொம்மை நீதான். கொஞ்ச மேனும் உண்பாய். கோபம் வேண்டாம், கண்ணே. பஞ்சு மெத்தை தாரேன். படுத்துக் கொள்வாய், கண்ணே. 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/58&oldid=859781" இலிருந்து மீள்விக்கப்பட்டது