பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்கம் கொள்வ தேனோ? சொல்லக் கேட்பாய், கண்ணே. சொக்காய் தைத்தேன்; பாராய். ஜோராய்ப் போட்டுக் கொள்வாய். அம்மா என்மேல் என்றும் அன்பு காட்டக் காண்பாய். அம்மா வைப்போல் உன்மேல் ஆசை கொண்டேன், நானே. 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/59&oldid=859783" இலிருந்து மீள்விக்கப்பட்டது