இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'சலசலென்று பறவைகள் சத்த மிட்டே வேகமாய்ப் பலதி சைகள் ஓடுதல் பார்க்க நீ யெழுந்திரு. எழுந்து காலைக் கடனையே இனிது நீயும் முடித்திடு. தொழுது புத்த கத்தினைத் திறந்து பாடம் கற்றிடு. 58
'சலசலென்று பறவைகள் சத்த மிட்டே வேகமாய்ப் பலதி சைகள் ஓடுதல் பார்க்க நீ யெழுந்திரு. எழுந்து காலைக் கடனையே இனிது நீயும் முடித்திடு. தொழுது புத்த கத்தினைத் திறந்து பாடம் கற்றிடு. 58