பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சலசலென்று பறவைகள் சத்த மிட்டே வேகமாய்ப் பலதி சைகள் ஓடுதல் பார்க்க நீ யெழுந்திரு. எழுந்து காலைக் கடனையே இனிது நீயும் முடித்திடு. தொழுது புத்த கத்தினைத் திறந்து பாடம் கற்றிடு. 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/63&oldid=859793" இலிருந்து மீள்விக்கப்பட்டது