பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாய்ந்து மடியில் படுத்தால்-என்னைத் தட்டிக் கொடுக்கும் பாட்டி. நோய்கள் ஏதும் வந்தால்-அதை நொடியில் போக்கும் பாட்டி. யாருங் காட்டா அன்பை-என்றும் எனக்குக் காட்டும் பாட்டி. நூறு, நூறு ஆண்டு-இன்னும் நூறு ஆண்டு வாழ்க ! 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/75&oldid=859819" இலிருந்து மீள்விக்கப்பட்டது