பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஇ; சத்து நிறைந்த பாலினையே தந்து நம்மைக் காத்திடுமே இத்தனை சாதுப் பிராணிதனை எங்கே னும்நீ கண்டாயோ ? &$;శ { அண்டை ஊர்கள் சென்றிடவே வண்டி யிழுத்துச் சென்றிடுமே. மண்டிப் பயிர்கள் வளர்ந்திடவே, மண்ணை நன்கு உழுதிடுமே. 争 நாட! நன்றி உள்ள உயிர்களிலே நல்ல மிருகம் இதுவொன்றாம். வெற்றி கொண்ட வீரன்போல் வீட்டைக் காத்து நின்றிடுமே. 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/96&oldid=859859" இலிருந்து மீள்விக்கப்பட்டது