இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எலி நிமக்கென வைத்த பண்டமெலாம் நாடித் தேடித் தின்றிடுமே. நமக்கெனத் தைத்த சட்டைகளை நாசம் ஆகக் கடித்திடுமே. சிங்கம் மிரண்டு அஞ்சி நடுங்கிடுவர் மிருக ராஜன் என்றிடுவர். தரணியில் அதற்குக் காடொன்றே தகுதியென் lசன் வைத்தனனோ ! 92