பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்தது. ஆண்டு பிறந்ததடா அன்பும் அறமும் அறிவும் வளர்ந்திட ஆண்டு பிறந்ததடா! ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்ததடா அன்னைநன் னாடும், மொழியும் சிறந்திட ஆண்டு பிறந்ததடா! ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்ததடா வேண்டும் நலங்கள் விரைவில்கை கூடிட ஆண்டு பிறந்ததடா ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்தது, ஆண்டு பிறந்ததடா . அனைவரின் வாழ்விலும் ஆனந்தம் பொங்கிட ஆண்டு பிறந்ததடா * “ . . . . . . 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/131&oldid=859936" இலிருந்து மீள்விக்கப்பட்டது