பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படத்தில் ரொட்டியின் மணமிருந்தால் பார்த்துக் கொண்டா நாய்நிற்கும்? உடனே ஒவியர் கனவானை உற்றுப் பார்த்தார் சிரித்தபடி "எப்படி உருவம் இருக்கிறது? இயல்பாய் இதுவும் இல்லையெனில் அப்படி நாயும் நக்கிடுமோ? அசலாய் உங்கள் உருவம்தான்!” என்றே ஒவியர் கூறியதும், ஏதும் கூற வழியின்றி, முன்னர் ஒப்புக் கொண்டபணம் முழுதும் கொடுத்தார் அக்கனவான்! 208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/213&oldid=860048" இலிருந்து மீள்விக்கப்பட்டது