பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念 ಪ್ಲೀಜೆಚ್ಹಜಿ ു7 o استعماقية وه }--ޞަ சக்கரம் இல்லா வண்டியிலே தலையில்லாத ஒருமனிதன், காலில் லாத மாடுகளைக் கட்டி விட்டான் ஹைஹைஹை! கொம்பை வெட்டி அதனாலே குடலை வெளியில் எடுத்திடவே, சந்தோ ஷத்துடன் மாடுகளும் தாவித் சென்றன ஜாம்ஜாம்ஜாம்! கடலைக் கடந்து வண்டியுடன் கால்மணி நேரம் ஆவதற்குள், அக்கரை சேர்ந்தான். இக்கதையை அவசியம் நம்புவீர், தோழர்களே! 218

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/224&oldid=860060" இலிருந்து மீள்விக்கப்பட்டது