பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னைமரத்தில் ஏறலாம். தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம். மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம். புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம். நெல்லிக்காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால், வழுக்கிவழுக்கி விழுகலாம்! 19.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/23&oldid=860066" இலிருந்து மீள்விக்கப்பட்டது