பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

童的份 மலரும் நினைவுகள் அறிஞர்களின் பரம்பரையை நினைவு படுத்துகின்றது. இந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை. ஆனால் அவரைத் தாக்கின. வர்கள் விஷயங்களை விட்டு விலகி நேர்தாக்குதலில் இறங்கித் தமிழ் பண்பாட்டைச் சிறிது குறைத்து விட்டார் கள் என்பது அடியேனின் கருத்து. உண்மையை எடுத்துக் காட்டியமைக்கு அறிஞர் உலகம் பொறுக்கும் என்பது அடியேனின் அதிராத நம்பிக்கை.